கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவில், சாம்சங் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 96 சதவீதம் சரிந்துள்ளது.
தென் கொரியாவை தலைமையகமாக கொண்ட சாம்சங் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகிலேயே அதிகளவிலான ஸ்மார்ட் போன்...
இந்திய சந்தையில் விற்கப்படும் சாம்சங் மொபைல்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை தான் என்று சாம்சங் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்திய சந்தையில் சாம்சங் விற்கும் அனைத்து மொபைல் சா...
சாம்சங் நிறுவன செயல் தலைவராக ஜெ ஒய்.லீ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனமான சாம்சங், செல்போன், தொலைக்காட்சி பெட்டிகள், ஏசி என்று மின...
இந்தியாவில், 5 ஜி சேவையை செல்போனில் செயல்படுத்தக்கூடிய வகையில் மென்பொருள் அப்டேட்களை, வரும் நவம்பர் - டிசம்பரில் வெளியிடவுள்ளதாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வரும் டிசம்பரில...
ஆப்பிள் நிறுவன செல்போன்களில் உள்ளது போல் சாம்சங் நிறுவன போன்களிலும் செயற்கைக்கோள் வழி இணைப்பு வசதி கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவே, ஆப்பிள் நிறுவனத்திற்க...
தென்கொரியாவில் முன்னாள் அதிபருக்கு லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட மிகப்பெரிய மோசடி புகார்களில் சிக்கி சிறைதண்டனை அனுபவித்த சாம்சங் குழுமத்தின் தலைவர் லீ ஜே யாங்கிற்கு அந்நாட்டின் தற்போதைய அதிபர் மன்னிப்...
சீனாவில் மெமரி சிப் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
சீனாவில் உள்ள மெமரி சிப் தயாரிப்பவர்களுக்கு சிப்மேக்கிங் கருவிகளை ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்துவது குறி...