ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தஹாப் சந்திப்பில் கைப்பற்றப்பட்ட சுமார் 30 கிலோ எடையிலான வெடிமருந்து பொருளை பாதுகாப்பு படையினர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செயலிழக்க செய்தனர்.
அந்த...
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் நேற்றிரவு தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களிடமிருந்த ஏராளமா...
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின்போது பயங்கரவாதிகளின் இரு குண்டுகளை தாங்கிய கமாண்டோ படை வீரர் சந்தீப் சஞ்சாரியா என்பவர் மூவரை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
புல்வாமாவில்...
ஜம்மு காஷ்மீரில் இரு வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ் - இ - முகம்மது இயக்க தளபதி உள்ளிட்ட பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
புல்வாமா மற்றும் பட...
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட கடைசி தீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் ஐஜிபி விஜயகுமார், கடந்த டிசம்பர் 30ம் தேதியன்று அனந்த்நாக் பகுதியி...
உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீரில் சிஆர்பிஎஃப் முகாமில் நேற்றிரவு தங்கினார். புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த பாதுகாப்புப் படையினரின் நினைவிடத்தில் இன்று காலை மரியாதை செலுத்தினார்.
புல்வா...
புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட முக்கியத் தீவிரவாதி உள்பட இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் நேற்று ஜம்முகாஷ்மீரில் நிகழ்ந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
முகமது இஸ்மல் அல்வி என்...