காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவை உணர்வு இல்லாதது, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகிய அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே இனிமேல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று பொதுசுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதலை வ...
பொது சுகாதாரம், கல்வியை மேம்படுத்த மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், இந்தியா முழுவதும் பள்ளிக் கல்வி மற்ற...
"மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை"
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
"நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவுற்றதும் மீண்டும் வேலை"
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழ...
திமுக ஆட்சிக்கு வந்ததும், பணியிலிருந்து நீக்கப்பட்ட 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
தருமபுரி அடுத்த...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆலோசனை வழங்க 19 மருத...
தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பதாக தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த துறை வெளியிட்டுள...