1292
இந்தியாவின் முதல் பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா, விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 1,052 ஏக்கரில், 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவுளி பூங்...

2331
தமிழகத்தில் அப்பா , மகன் , மருமகன் மூலம் குடும்ப ஆட்சி நடக்கிறது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசின்  திட்டங...

2410
வெளிநாட்டில் இருந்து பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இறக்குமதி செய்யப்பட...

2645
2030-ம் ஆண்டுக்குள் 2 டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை அடையும் வகையில் வர்த்தகத் துறை மாற்றியமைக்கப்படும் என மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்துள்ளார். 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சத்து 56 ஆய...

978
ஏழைகளுக்காக மத்திய அரசால் கூடுதலாக வழங்கப்படும் அரிசியைத் தெலங்கானா அரசு ஏப்ரல் மாதத்தில் இருந்து மக்களுக்கு வழங்காமல் உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கொரோனா சூழலுக்குப் பின...

1294
ஊழலின் சின்னமாகத் தெலங்கானா அரசு திகழ்வதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் பாஜக தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், இலட்சக்கணக்கானோர் பல ஆண்டுக்காலம் போராட...

1213
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ஜவுளி துறை 25 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு வளர்ச்சி அடையும் என்றும், அதில் 40 சதவீதம் ஏற்றுமதியாக இருக்கும் எனவும் மத்திய வர்த்தகதுறை அமைச்சர் பியூஷ் கோயல்...



BIG STORY