ரஷ்ய போர் விமானம் ஒன்று அந்நாட்டின் இர்குட்ஸ்க் நகரில், குடியிருப்பு மீது விழுந்து வெடித்து சிதறியது. அதில் பயணித்த இரு விமானிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சுகோய்-30 ரக விமானத்தை சோதனை ஓட்...
உலகிலேயே இந்தியாவில் தான் பெண் விமானிகள் அதிகம் பேர் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மொத்த விமானிகளில் பெண்கள் 15 சதவீதம் உள்ளனர்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த சத...
சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரின் விவேகானந்தர் விமான நிலையத்தில் பயிற்சி ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள...
பணியின் போது குடிபோதையில் இருந்ததாக பல்வேறு விமான நிறுவனங்களைச் சேர்ந்த 9 பைலட்டுகள், 32 விமானப் பணிக்குழுவினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக குற்றத்தை செய்த 2 விமான...
போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தை இயக்க, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 90 விமானிகளுக்கு இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக டி.ஜி.சி.ஏ தலைவர் அருண் குமார் வெள...
பாகிஸ்தானில் விமானப் படையின் பயிற்சி விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், விமானிகள் இருவர் உயிரிழந்தனர்.
விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானத்தில் 2 வீரர்கள் பயிற்சி மேற்கொண்...
போர் விமானங்களை பெண்கள் இயக்குவது இனிமேல் பரிசோதனை அல்ல- நடைமுறை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தேசிய பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பெண் அதி...