பெரம்பலூரில் 15 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகரைச் சேர்ந்த ரோஹித் என்ற மாணவன் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு...
பெரம்பலூர் அருகே வீடு புகுந்து வயதான தம்பதியை கழுத்தை அறுத்து கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தொண்டப்பாடியைச் சேர்ந்த மாணிக்கம் - மாக்காயி தம...
பெரம்பலூரில் தனியார் பேருந்தில் ஏறிய பெண் பயணிகள், மகளிர் இலவசமாக பயணம் செய்யும் அரசுப் பேருந்தைப் பார்த்ததும் கீழே இறங்கியதால், அரசுப் பேருந்து நடத்துநருடன் தனியார் பேருந்து நடத்துநர் வாக்குவாதத்த...
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, பக்கத்து வீட்டு இளைஞர் கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து, ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
சம்பந்தப்பட்டவர்...
பெரம்பலூர் அருகே மயக்க மருந்து கொடுத்து ஆட்டோவில் கடத்திச்சென்று கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்ட நிலையில் , ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக இளைஞரின் உறவினர் மிரட்டியதா...
பெரம்பலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1 கோடியே 86 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் துறையூர் சிங்கிளாந்தபுரத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரை பெரம்பலூர் ரோஸ் ...
பெரம்பலூர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து இரும்பு பைப்புகளை ஏற்றிய லாரி, பெரம்பலூர் அ...