கடந்த ஒருவாரத்துக்கு முன்பாக அமெரிக்காவின் இல்லினாய்சில் 13 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்த 104 வயது பெண்மணி டோரதிஹாப்னர் காலமானார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு...
சென்னையில் 82 வயது மூதாட்டியிடம் நைசாகப் பேசி, இரண்டரை சவரன் தங்கச் சங்கிலியை வாங்கிக் கொண்டு தப்பியோடிய நபர் கைது செய்யப்பட்டார்.
அவரை இருசக்கர வாகனத்தில் எதார்த்தமாக அழைத்துச் சென்ற பாவத்துக்கா...
பேஸ்மேக்கர் பொருத்தியபடி எவரெஸ்ட்சிகரத்தில் ஏற முயன்ற இந்திய பெண்மணி, உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
59 வயதான சுஸான், பேஸ்மேக்கருடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் ஆசிய பெண்மணி என்ற சாதனை ப...
சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கழுத்தை நெறித்து கொலை செய்து 15 சவரன் நகை மற்றும் இரண்டரை லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
தில்லை கங்கா நகர் 12வது தெருவைச் சேர்ந்த ...
ஒடிசாவில் மூதாட்டி ஒருவர், முதியோர் ஓய்வூதியத்தைப் பெற வங்கிக்கு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு, உடைந்த நாற்காலியை ஊன்றி, வெறும் காலில் சென்றது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. அப்படி சென்றும் ஓய்வூதிய தொகை...
மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்த மூதாட்டி நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதால் மயங்கி சரிந்து அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் அ...
சென்னையில் நகைப்பட்டறை உரிமையாளர்களை தாக்கி , நிர்வாணப்படுத்தி கட்டிப்போட்டுவிட்டு, 400கிராம் தங்க நகைகளுடன் ஊழியர்கள் தப்பியோடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பிளாட்பார மூதாட்டியால் இருவர் உயிர்...