திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அருகே, மூதாட்டி ஒருவரின் ஈமச்சடங்குக்கு வைத்திருந்த பணத்தை கடனாக பெற்ற காவலர் ஒருவர்,மூதாட்டி இறந்த பின்னரும் பணத்தை தராமல் ஏமாற்றுவதாக அவரது பேரன் மாவட்ட எஸ்பி ...
ராமநாதபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் இருந்து இரண்டு வயது சிறுவனை கடத்த முயன்றதாக பிடிபட்ட மூதாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
புதிய பேருந்து நிலையம் அருகே...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூதாட்டி ஒருவர் தவறி விழுந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகி உள்ளன.
கோமதியாபுரம் 2-வது தெருவில் ஆங்காங...
சென்னையில், சொத்துப் பிரச்சனையில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் பால்கனியில் ஏறி மீட்டுள்ளார்.
மந்தைவெளியில் உள்ள தனக்கு சொந்தமான சொத்துகளை மூதாட்டி கௌசல்யா, தனது 4 பிள்ள...
சென்னையை அடுத்த மதுரவாயலில் 25 அடி ஆழ உறை கிணற்றில் தவறி விழுந்த 65வயது மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டார். நெற்குன்றம் சக்திநகரைச் சேர்ந்த லட்சுமி என்ற மூதாட்டி, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்&nb...
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் 105 வயது மூதாட்டி ஒருவர் தனது வாக்கை பதிவு செய்தார்.
80 வயதிற்கு மேற்பட்டவர்கள் இல்லத்தில் இருந்தே வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க...
நெல்லை அருகே, தீயில் உடல்கருகி மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், சொத்து தொடர்பான தகராறில் கீழே தள்ளியபோது, மயங்கியவரை இறந்துவிட்டதாக கருதி, தீ வைத்து எரித்த மகன், மருமகனை போலீசார் கைது செய்...