தென்காசி மாவட்டம் கடையம் அருகே செவிலியரை கடத்த முயன்ற 2 போலீசார் உள்பட 3பேர் கைது செய்யப்பட்டனர்.
கல்யாணிபுரத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவர் மணிமுத்தாறில் உள்ள 9 - வது பட்டாலியனில் போலீசாராக பணிபுர...
மும்பையில் ஒரே வீட்டில் லைவ் இன் பார்ட்னராக தங்கியிருந்த 37 வயது நர்சை கொலை செய்து அவரது உடலை படுக்கை அறையில் மறைத்து வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிராவின் பல்ஹார் மாவட்டத்தைச் சேர்ந்த ...
பணி நிரந்தரம் கோரி, சென்னை எழும்பூரிலிருந்து கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற, கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் 2 ஆயிரம் பேரை, ராஜரத்தினம் மைதானம் அருகே தடுத்து நிறுத்தி, போலீசார் கைது செய்தனர்...
கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்குமாறு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு மருத்துவமனைகளின் க...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஆட்டோவில் பயணம் செய்த செவிலியரிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக, ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சந்தைப்பேட்டையில் இயங்கி வரும் தனியார் மருத்துவமன...
இளம்பெண் கொலை வழக்கில், ஆஸ்திரேலிய போலீசாரால் ஐந்தரை கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த இந்தியர் , டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2018-ம் ஆண்டு, குவின்ஸ்லாந்தில், 24 வயது இளம்பெண் ஒரு...
ஸ்பெயின் மருத்துவமனையில் இருந்து, ஆண் குழந்தையை கடத்திச்சென்ற இளம்பெண்ணை, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
பில்போவில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு பிறந்த க...