நெய்வேலியில் ஓசியில் பிரியாணி கேட்டு ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக கடை உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட கூலிப்படைத் தலைவன் பாம் ரவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ...
நெய்வேலி என்எல்சி நிறுவனம் சொற்ப மின்சாரத்தை தந்து விட்டு பெருமளவு விவசாயிகளை ஏமாற்றுவதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காடாம்புலியூரில் பாமகவின் வாக்குச்சாவடி அமைப்பது ம...
நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்காக வீடு அல்லது நிலம் கொடுத்த குடும்பத்தை சேர்ந்த நபர்களுக்கு ஆட்சேர்ப்பு சலுகையாக முதன்முறையாக தேர்வில் 20 மதிப்பெண் வழங்கி அதனடிப்படையில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
...
கடலூர் மாவட்டம் நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சேமித்து வைக்கப்படும் இடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பங...
என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டில் நிலக்கரிச் சுரங்கம், அனல்மின் நிலையத் திட்டங்களில் 14 ஆயிரத்து 945 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு அதன் இயக்குநரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நெய்வேலியில் 3756 கோடி ரூப...
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நூதன முறையில் கடத்தப்படவிருந்த சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ போதை மருந்தை சென்னை விமான நிலைய சரக்ககத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
காட்டன...
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இரண்டு வயது குழந்தையை நான்கு தெரு நாய்கள் சேர்ந்து கடித்து குதறிய நிலையில், தன் போன்றதொரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது என குழந்தையின் தாய் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட...