ஈக்வடாரில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள அருங்காட்சியகம் கடலில் இடிந்து விழுந்தது.
எல் ஓரோ மாகாணத்தின் கடலோரப் பகுதியில் புவேர்ட்டோ பொலிவர் மரைன் மியூசியம் செயல...
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - மத்திய அமைச்சர் தகவல்
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியம் அமைப்படும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளித்த...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 6 மாதத்திற்கு முன்பு வெவ்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று பழங்காலச் சிலைகள் திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியரிடம் ஒப்படைக்கப...
கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், அரியலூர் மற்றும் பெர...
கன்னியாகுமரியில், இஸ்ரோவின் அறிவியல் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
அஞ்சுகிராமம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி பட்ட...
கெர்சனில் உள்ள அருங்காட்சியத்தில் விலைமதிப்பற்ற கலைப்பொக்கிஷங்களை ரஷ்யா கொள்ளையடித்துச் சென்றதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பேசிய உக்ரைனின் கலாச்சார அமைச்சர் ஒலெக்சாண்டர் தாச்சென்...
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் பல பணிகளை ஒருசேர செய்யும் ஆற்றல் படைத்த மல்டி-டாஸ்கிங் ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.
பார்வையாளர்களை அவர்கள் விரும்பும் ...