சென்னையை அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தில் கூடுதலாக தண்ணீரை சேமிக்க, கரையை உயர்த்தும் திட்டம் உள்ளதாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பூண்டியில் உபரி நீர் திறப்பை ஆய்வு செய்தபின்...
பேபி அணை விவகாரத்தில் கேரள அரசு நாடகமாடுவதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர்நிலைகளுக்காக கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக எந்த பணியைய...
முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்வதற்காக தமிழ...
முல்லை பெரியாறு அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போல் தோற்றத்தை ஏற்படுத்துவது உண்மைக்கு புறம்பானது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை...
பேரவையில் அமைச்சர் துரைமுருகனுக்கு பாராட்டு தீர்மானம் கொண்டுவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற பொன்விழா நாயகர் என அவருக்கு புகழாரம் சூட்டினார். முதலமைச்சர் வாழ்த்திப் பேசும்போதும், தீர்மானத்த...
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என அனைத்துக் கட்சிக் குழுவினர் மத்திய அரசிடம் இன்று நேரில் வலியுறுத்துகின்றனர்.
மேகதாதுவில், புதிய அணைகட்ட கர்நாடக அ...