தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய விநாடிக்கு 12,500 கன அடி காவிரி நீரை உடனடியாக விடுவிக்க கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி மத்திய ஜல் சக்தி அமைச்சரை தமிழக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிக்...
செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டிற்கு 60 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா கொடுத்திருக்க வேண்டிய நிலையில், 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து...
நாகப்பட்டினம் மாவட்டம் ஆதமங்கலம் கிராமத்தில் காவிரி நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்ட குருவை பயிர்கள் தண்ணீரின்றி கருகிவிட்டதாக விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறி அழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
காவிரி...
காவிரியில் கர்நாடக காங்கிரஸ் அரசு நீர் திறக்காததால் நாகப்பட்டினம், திருவாரூரில் பயிர்கள் கருகிவிட்டதாகவும் தஞ்சையிலும் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சாகும் வரை ...
காவிரியில் உரிய நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் குறுவை நெற்பயிரைக் காப்பாற்றி...
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 18ஆம் தேதியன்று, கர்நாடக அரசுக்கு கண்டன குரல் எழுப்பவில்லை என்றால் கருப்புக்கொ...
காவிரியில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா திறந்து விட வலியுறுத்த வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் கேட்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
டெல்லியில் மத்திய நீ...