திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து இஸ்ரேல் நாட்டின் ஜெருசலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற 5 பேரை காணவில்லை என அங்குள்ள ஜெருசலம் நகர காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16ஆம் தேதி, கள்ளிக்...
ஜெருசலேமின் அல் அக்ஸா மசூதியில் விடியற்காலையில் ரமலான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் போலீசார் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பலர் காயமடைந்ததாக பாலஸ்தீனத்திலுள்...
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், குழந்தை உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.
கிழக்கு ஜெருசலேமில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் ஒ...
ஜெருசலேமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு தங்களின் பதில் வலுவாகவும், வேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஜெருசலேமில் உள்ள யூதர்களின்...
இஸ்ரேலில் உள்ள கிழக்கு ஜெரூசலேத்தில் தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டதில் பெண் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
ஜெரூசலேம் அருகில் உள்ள யூத வழிபாட்டுத் தளத்தில் 21 வயது இளைஞன் ஒருவன் திடீரென துப்பாக்கியா...
ஜெருசலேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த நபர், ஒட்டகத்தின் மேல் அமர்ந்து சென்று, மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
பாலஸ்தீனிய கிறிஸ்தவரான இசா ...
ஜெருசலேம் நகர நுழைவாயிலில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட 2 குண்டுவெடிப்புகளில் 14 பேர் காயமடைந்தனர்.
அவர்களில், 2 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். காலை 7 மணியளவில் 2 வெவ்வேறு ப...