பாலஸ்தீனிய இளைஞன் ஒருவன் ஜெரூசலேமில் போலீசாரை துப்பாக்கியால் சுட்டு தப்பிச் சென்ற போது விரட்டிச் சென்ற போலீசார் அவனை சுட்டுக் கொன்றனர்.
போலீசாரை நோக்கி அவன் சுடுவதையும் போலீசார் விரட்டிச் சென்று ச...
கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித யாத்திரை செல்வதற்காக உதவித் தொகை 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில...
புனித நகரான ஜெருசலேமில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தேவாலயங்களில் வழிபாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக ஈஸ்டர் பண்டிகையின் போது, மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் ஜெருசலேமின் வீதிகள், கொரோனா...
சேலத்தில் இந்தோனேஷிய நாட்டை சேர்ந்த 11 பேர் உட்பட 19 பேர் அரசு மருத்தவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தோனேஷியாவில் இருந்து மதப் பிரசாரத்திற்காக வந்த 11 பேர் சேலத்தில் உள்ள மசூதிகளில் தங்கி...
கொரோனா வைரஸ் தொற்றால் இஸ்ரேலில் முதல் பலி நிகழ்ந்துள்ளது.
அந்நாட்டில், தற்போது வரை 945 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 10 பேர் ஆபத்தான நிலையிலும், இவர்களில் 15 பேர் பூரண குணமட...
சேலம் சின்னக்கடை வீதியில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், ”எர்த்தோபார்ம்” ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 6 டன் எடையிலான வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்ப...