சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நாமினியான பாஸ்கரனிடம் ஒப்படைத்துவிட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை கூறியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கை...
கோடநாடு வழக்கு தொடர்பாக, பங்களாவில் சேகரிக்கப்பட்ட 9 வகையான பொருட்களை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
இந்த வழக்கில் பங்களாவில் போலீசார் ஆய்வு செய்தபோது,...
ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு காணாமல் போனதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள 28 வகையான பொருட்கள் குறித்த விபரத்தை வழங்குமாறு சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கேட்டு பெங்களூர் சமூக ஆ...
சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் உடமைகள், பரிசு பொருட்களை ஏலத்திற்கு விட நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமித்துள்ளது.
மறைந்த மு...
மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு அதிமுகவினர்தான் வாரிசு என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற, மறைந்த அதி...
விருப்பப்பட்டே பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருவதாகவும், இந்தியாவிலேயே சிறந்த தலைவரான ஜெயலலிதாவுடன் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டுக்கொள்வது சரியல்ல என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ள...
மெரீனாவில் உள்ள மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு ஜெயலலிதா கெட்டப்பில் வந்த பெண் ஒருவர் தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக் கொண்டு செய்த அலப்பறைகள், காண்போருக்கு பொழுதுபோக்கா...