விருப்பப்பட்டே பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருவதாகவும், இந்தியாவிலேயே சிறந்த தலைவரான ஜெயலலிதாவுடன் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டுக்கொள்வது சரியல்ல என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ள...
மெரீனாவில் உள்ள மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு ஜெயலலிதா கெட்டப்பில் வந்த பெண் ஒருவர் தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக் கொண்டு செய்த அலப்பறைகள், காண்போருக்கு பொழுதுபோக்கா...
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்புகள் மற்றும் சால்வைகளை ஏலம் விட பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான பல கோடி ரூபாய் மதிப...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தினர். சேலம் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா நகர் பூங்கா அருகே அமைந்துள்ள ஜெயல...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவருடைய தோழியாக இருந்த சசிகலா மீது விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்து உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக நீதிபதி ஆறுமுகச்சாமி நடத்திய விசாரணஅறிக...
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆறுமுகசாமி ஆணையம் இன்று தனது இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
2017ல் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் அப...
சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் ஒரே அணியில் இணையலாம், ஆனால் ஒருபோதும் அவர்களால் அதிமுக-வின் இணைய முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவிக நக...