அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் என்றும் இளமையாக இருக்க பிளாஸ்மா ஸ்வாப்பிங் முறையில் தனது மகனின் ரத்த பிளாஸ்மாவை எடுத்து தனக்கு செலுத்தி கொண்டார்.
45 வயதான பிரையன் ஜான்சன், 70...
2ம் உலகப் போரின்போது, ஆயிரத்து 80 பேருடன் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பலின் சிதைவுகள் பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டன.
1942ல் பப்புவா நியூ கினியாவிலிருந்து சீனாவின் ஹைனான் நகருக்கு ஆஸ...
கம்போடியாவில் இருந்தபடி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுவந்த ஜப்பான் நாட்டைச்சேர்ந்த 19 பேர், ஜப்பானுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
ஜப்பான் நாட்டு மூத்த குடிமக்களை குறிவைத்து, அவர்களிடம் இணையதள சந்தா காலவதிய...
ஜப்பானில், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, இளைஞர்களின் ஊதியத்தை உயர்த்த, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்றுக்குப் பின் அந்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக சரிந்துள்ளது. ...
ஜப்பானிய தீவு ஒன்றில் ஆயிரக்கணக்கான காகங்கள், கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது.
கியோட்டோவிற்கு அருகிலுள்ள ஹோன்ஷுவில் கட்டிடங்கள், வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள்...
கும்பகோணம் அருகேவுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் ஜப்பான் நாட்டினர் சாமி தரிசனம் செய்தனர்.
ஜப்பானை சேர்ந்த வியாசாமி வசுகி என்பவர், 5 பேர் கொண்ட குழுவுடன் வந்து அந்நாட்டில் பயிரிடப்பட்டு ...
போலி நீதிமன்ற பிடி வாரண்டை காண்பித்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த தொழிலதிபரை கடத்தி பணம்பறிக்க முயன்ற ஆந்திராவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்மாபாளையத்தை சேர்ந்த தமிழ்ச்ச...