கூட்டுப் பயிற்சி மேற்கொள்வதற்காக இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு போர் கப்பல்கள் சிட்னி துறைமுகம் வந்தடைந்தன.
இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில், சீன கடற்படையின் ஆ...
நீண்ட தூர போர் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய விமானப்படையின் சுகோய் 30MKI போர் விமானம் 8 மணி நேர பயணம் மேற்கொண்டது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதே பகுதியில்...
இந்தியப் பெருங்கடலில் 39 ஊழியர்களுடன் மூழ்கிய தங்கள் நாட்டு மீன்பிடி கப்பலை தேடும் பணியில் உதவ வேண்டுமென சீனா விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்திய விமானப்படை விமானம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
ஆ...
தென் சீனக்கடல் பகுதியைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவின் வெஸ்ட் கோஸ்ட் மற்றும் இந்தியப் பெருங்கடல் மீது சீனா குறிவைத்திருப்பதாக கூறப்படுகிறது.
அரபிக் கடல் பகுதியில் ஓமன் அருகே யுவான் வாங் 7 என்ற ஏவுகணை ...
சில நாட்களுக்கு முன்பு இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த சீன உளவுக் கப்பலான யாங் வாங்-5, அப்பகுதியை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன உளவுக் கப்பல் வெளியேறினாலும் ...
அந்தமான் அருகே அடுத்தடுத்து நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
காலை 11 மணி அளவில் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 4ஆக நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, பிற்பகல் வேள...
சீனாவின் கடற்படை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவிற்கு உதவ இருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் தடையற்ற வெளிப்படையான வர்த்தகத்திற்கும்...