பாகிஸ்தான் மருத்துவமனைகளில் இன்சூலின் உள்ளிட்ட முக்கியமான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் பாகிஸ்தான், பல்வேறு மருந்...
சீனாவில், குளிர்காலத்தின் போது கொரோனா தொற்றின் மூன்று அலைகள் தாக்கக்கூடும் என தொற்று நோயியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மருத்துவ பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவமனைகளின் பணி மந்...
தமிழகத்தில் பரவி வரும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதிப்பினால் மருத்துவமனைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 4 பேருக்கு ஸ்வைன் ஃப்ளு, 9 பேருக்கு கொரோனா, 6 பேருக்கு ...
புதுச்சேரி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 192 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீ ராமலு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி இந்திரா காந்தி ...
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, நிர்வாக ரீதியாக பணியிடைமாற்றம் செய்யப்பட்ட ஒரு சிலரால் வதந்திகள் பரப்படுவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த...
தமிழ்நாட்டில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படும் நிலையில், மருந்துகளை கொள்முதல் செய்யும் பணிகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
ஆண்டுக்கு ...
பிரதமர் மோடி இன்று அஸ்ஸாமில் ஏழு புதிய புற்றுநோய் மருத்துவமனைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் 7 புதிய மருத்துவமனைகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். பல்வேறு புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்...