வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்த தகவல்களை இணையதளத்தில் தேடியதாக, உளவு அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட் டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்...
தூத்துக்குடி அருகே தனியாக நின்ற நபரை தாக்கி, அவரிடமிருந்து கூகுல் பே செயலி மூலம் பணத்தை பறித்துச் சென்ற சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி நந்தகோபாலபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி...
காஷ்மீரில் இருந்து ஆன்லைன் மூலமாக தூத்துக்குடியில் உள்ள வியாபாரியிடம் பர்னிச்சர் வாங்குவது போல நடித்து ஜி பேயில் ஒரு ரூபாய் அனுப்பச்சொல்லி 65 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது...
செயற்கை நுண்ணறிவு தேடுபொறியான கூகுள் பார்டு அறிமுக நிகழ்ச்சியில் தவறான தகவல் வெளியிட்டதன் எதிரொலியால் கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட்-டின் பங்குகள் மதிப்பு ஒரே நாளில் 8 லட்சம் கோடி ரூபாய் அளவிற்க...
மைக்ரோசாப்டின் சாட்ஜிபிடி-க்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தின் பார்டு என்ற புதிய செயற்கை நுண்ணறிவு சாட்பாட் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் OpenA...
கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஆட்சேர்ப்பு பணியாளர் ஒருவர், ஊழியர்களுக்கான நேர்காணலின்போதே பணிநீக்கம் செய்யப்பட்டார்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களைப் பணியில் இருந்து நீக்...
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, ஆண்ட்ராய்டு பயனர்கள் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை சர்ச் எஞ்சின்களாகப் பயன்படுத்த அனுமதிப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
பயனர்கள் புதிய ஆண்ட்ராய்டு ஃபோன் அ...