கேரளாவில் பலத்த மழைக்கிடையே கூகுள் மேப் பார்த்துக் கொண்டு இயக்கப்பட்ட கார் ஆற்றில் மூழ்கியதில், 2 பேர் உயிரிழந்தனர்.
எர்ணாகுளத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற...
முறையான பாதை வசதி இல்லாத சுண்டட்டி அருவிக்கு கூகுள் மேப் பார்த்து நண்பர்களுடன் குளிக்கச்சென்ற இளைஞர் தடாகத்தில் மூழ்கிபலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் த...
கூகுள் நிறுவனத்தில் சுமார் 13 ஆண்டுகாலம் செய்தி இயக்குநராக பணியாற்றிவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதவ் சின்னப்பா பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கூகுள் நிறுவன ஊழியர்கள் 12 ஆயிரம் பேர்...
'பிக்ஸல்' ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் தயாரிக்க கூகுள் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பாக இந்திய நிறுவனங்களுடன் கூகுள் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்க...
கூகுள் மேப் பார்த்து புதிய அருவியை தேடிச்சென்றவர்கள், காட்டுக்குள் வழி தவறிச்சென்று சிக்கிக் கொண்டனர். அப்போது அந்த குழுவில் ஒருவர் பாறையில் இருந்து 30 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சம்பவம் அரங்கேறி ...
இந்தியாவில் விதிகளை மீறிய காரணத்திற்காக 3,500-க்கும் மேற்பட்ட தனிநபர் கடன் செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.
அண்மையில், கூகுள் பிளே ஸ்டோரின் தனியுரிமை கொள்கைகளில் பல்வேற...
இந்தியாவில் விதிமுறைகளை மீறியதாக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 3 ஆயிரத்து 500-க்கும் அதிகமான கடன் செயலிகளை நீக்கி இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் 14 லட்சத்து 30 ஆயிரம் கடன...