ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த வழக்கில் சிறையில் உள்ள மேலும் 6 பேரை விடுவிக்கத் தமிழக அர...
காங்கிரஸ் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை நேற்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மூன்று நாட்களாக நடைபெற்ற அக்கட்சியின் சிந்தனைக் கூட்டத...
கட்சி நிர்வாகிகள் திறந்த மனதுடன் விவாதித்து கட்சியை வலுவான அமைப்பாக உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்,பேரறிவாளனை விடுவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அனைத்துத் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்த...
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நேபாளத்தில் இரவு விடுதியின் பார்ட்டி ஒன்றில் பங்கேற்றது போல் வீடியோ வெளியான நிலையில், அவருக்கு அருகில் நின்ற பெண் யார்? உள்ளிட்ட பல கேள்விகளை சமூகவலைதளவாசிகள் எழுப்பி...
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நேபாளத்தில் கேளிக்கை விருந்தில் ஒன்றில் பங்கேற்றது போல் வீடியோ வெளியான நிலையில், அவர் நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதாக காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது....
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று மருத்துவமனைக்கு கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
சேமிப்...