கோயம்புத்தூரில் உள்ள ‘ஷவர்மா’ கடைகளில் 2-ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தரமற்ற முறையில் உள்ள இறைச்சி பொருட்களை பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் நடவடிக்...
நெல்லை பாளையங்கோட்டையில் உணவகம் ஒன்றில் வாங்கிய பரோட்டாவில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் வந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி, ஒருநாள் மட்டும் உணவகத்தை மூட உத்தரவிட்டார்.
ப...
சேலம் மாநகரில் உள்ள குழல் அப்பளம் தயாரிக்கும் நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ரசாயன கலர் சாயம் கலந்த 2 டன் குழல் அப்பளங்களை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாநகரா...
மதுரையில் ஹோட்டல்களில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட 15டன் எண்ணெய்யை சேகரித்து பயோடீசல் தயாரிக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனுப்பினர்.
ஹோட்டல்களிலும், சிறிய டீ கடைகளிலும் ஒருமுறை பயன்படுத்திய எ...