காஸா மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் பறந்துவருவதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகளை கண்டுபிடிக்க MQ-9 Reaper டிரோன்களை பயன்படுத்திவருவதாக அமெரிக்க ராணுவம் ...
இந்தியாவில் விமானப் போக்குவரத்தை அதிகரிக்க ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பேசிய,...
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மழை காரணமாக 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் 120 விமானங்கள் தாமதமாகின. இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பலமணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்கும் சூழல்...
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹானேடா விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் ஓடுபாதையில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.
இது குறித்து ஜப்பான் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ப...
போதிய எண்ணிக்கையில் பயணிகள் வராததால் சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அவற்றில் கொழும்பு சென்று வரும் 2 சர்வதேச விமான சேவைகளும் அடக்கம். அதுதவிர, சென...
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 'ஆபரேசன் தோஸ்த்' என்ற பெயரில் சி17 குளோப்மாஸ்டர் விமானங்களில் மருந்து, உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள...
கடுமையான பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை நிலவரப்படி, 1,019 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான கண்காணிப்பு வலைத்தளமான ...