துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 'ஆபரேசன் தோஸ்த்' என்ற பெயரில் சி17 குளோப்மாஸ்டர் விமானங்களில் மருந்து, உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள...
கடுமையான பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை நிலவரப்படி, 1,019 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான கண்காணிப்பு வலைத்தளமான ...
இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து லண்டனுக்கு, கூடுதலாக 17 வாராந்திர விமானங்களை இயக்க உள்ளதாக, ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
அமிர்தசரர், அகமதாபாத், கோவா, கொச்சி நகரங்களிலிருந்து வாரத்திற்கு 3 முற...
கணினியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் சுமார் 760 விமானங்கள் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
மேலும், உள்ளூர், வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 91 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் ...
தலைநகர் டெல்லியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டது.
இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை வரவேண்டிய விமானங்கள் தாமதமாக வந...
அமெரிக்காவில் நிலவும் மோசமான வானிலையால், 2வது நாளாக 3,800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பனிப்புயலின் கோரத்தாண்டவத்தால் நியூயார்க் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமான பஃபலோவில் கண்ணுக்கு எட்ட...
ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக 500 விமானங்கள்களை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து டாடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் 500 ஜெட்லைனர் விமானங்களை பல ஆ...