கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் சாலையில் தடப்பள்ளி வாய்க்காலில் கீரை பறிக்க சென்றபோது, சேற்றில் சிக்கி நபர் விடிய விடிய உயிருக்கு போராடியுள்ளார்.
கணபதிபாளையத்தை சேர்ந்த 80 வயதான பொன்னம...
இத்தாலியின் சார்டினியா தீவில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
பொடாசா மற்றும் சான் ஜியோவானி உள்ளிட்ட பகுதிகளில் பரவிய காட்டுத் தீ குடியிருப்புகளையும் ...
ஸ்பெயினில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதியை தின்று விழுங்கிய காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் சராசரிக்கும் க...
மோசடி கும்பலால் ரேர் பீஸ் என்று சொல்லி விற்கப்படும் கரடு முரடான மண்ணுளி பாம்பு ஒன்று சென்னை மாதாவரத்தில் உள்ள மெக்கானிக் கடையில் சிக்கி உள்ளது..
சதுரங்க வேட்டை படத்தில் ரேர் பீஸ் என்று மோசடி கும்ப...
கரீபிய நாடான கியூபாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
ஹோல்குயின் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை பரவிய காட...
சென்னை சைதாப்பேட்டை அருகே அடையற்றில் மாயமான சிறுவனை நள்ளிரவிலும் டிரோன் கேமரா உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
திடீர் நகரைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் சாமுவேல் தனது நண்ப...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
காஞ்சிபுரத்தில் இரு...