இன்புளுயன்சா காய்ச்சல் தமிழகத்தை பொருத்தவரை பூஜ்ஜியம் என்ற அளவை எட்டி வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில்...
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 16 முதல் 26ஆம் தேதி வரை ...
தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மட்டுமே ஆர்டிபி...
நாடு முழுக்க 955 பேரும் அதிகபட்சமாக தமிழகத்தில் 545 பேரும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சியைச் சேர்ந்த ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
நாடு முழுதும் கடந்த ...
H3N2 வைரஸ் காய்ச்சல் பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ச...
நாடு முழுவதும் இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு அதிரித்துள்ள நிலையில், போதிய மருந்துகள், மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகள் கையிருப்பில் வைத்திருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மாநி...
சீனாவில் அதிகரித்து வரும் காய்ச்சல் தொற்றினைத் தொடர்ந்து சில பகுதிகளில் ஊரடங்கை அறிவிக்க நகர நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டுவர சியான் நகரரில்...