தலைநகர் டெல்லியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டது.
இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை வரவேண்டிய விமானங்கள் தாமதமாக வந...
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கீழ்பூமி புல்வெளிப் பகுதிகளில் பனி படர்ந்து வெள்ளை கம்பளம் விரித்தது போன்று ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
பகல் நேரங்களில் கடும் வ...
சீனாவில், பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததோடு, 22 பேர் படுகாயமடைந்தனர்.
ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நஞ்சாங் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் விபத்து நேர்ந்ததாக தெரிவ...
சூழலியல் மாற்றங்கள் காரணமாக ஐரோப்பாவின் குளிர்காலம் கதகதப்பாக மாறியுள்ளது.
வழக்கமான குளிர் பனிமூட்டம் போன்றவை பல ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டின் இறுதியில் இல்லை.
ஜனவரி மாதமும் மிதமான வெப்பத்துட...
இந்தியாவின் வடமாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பனிமூட்டத்துடன் கடுங்குளிர் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநில...
உத்தரபிரதேசத்தின் புலந்த் ஷாஹரில், மூடுபனி காரணமாக, சுமார் 40 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில், 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மூடுப...
பனிமூட்டத்தால் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க பனி காலத்தில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 75 கிலோமீட்டராக அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,&nb...