இலங்கையில் அதிபர் கோத்தபயா ராஜபக்சே பதவி விலக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் நள்ளிரவு முதல் மீண்டும் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது . போராட்டங்களை ஒடுக்க ராணுவத்துக்கு கூடுதல் அதிகா...
இலங்கையில் முடக்கப்பட்டிருந்த சமூக வலைதள சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இருப்பினும், அவசர நிலை பிரகடனபடுத்தப்பட்டு, ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளத...
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அடுத்துள்ள டால் எரிமலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு புகை வெளியேறுவதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டு அருகில் குடியிருக்கும் ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.
சிறிய எரி...
லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தை அடுத்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு கனடாவில் நாடு முழுவதும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற...
தென்காசியில் மாணவர்களை பள்ளிக்கு ஏற்றிவரச்சென்ற பள்ளி வாகனத்தின் எமர்ஜென்ஸி எக்சிட் ஜன்னல் உடைந்து தானாக சாலையில் விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மறுஆ...
அமெரிக்காவின் நியு ஜெர்சி மாகாணம் மேன்வில்லில் பெருவெள்ளத்திற்கு நடுவே குடியிருப்புகளில் தீ பற்றி எரியும் சம்பவம் மீட்பு படையினருக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
மேன்வில்லில் குடியிருப்பு...
கேரளாவுக்கு கொரோனா அவசர கால நிதியாக 267 கோடியே 35 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
கேரளாவில் கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் அதிக...