மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே, 100 யூனிட் இலவச மின்சாரம் என பரவுவது தவறான செய்தி என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை கால முன்னெச்சரிக்க...
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே மின் கட்டணமாக 91 ஆயிரத்து 130 ரூபாய் செலுத்த வேண்டுமென வீட்டு உரிமையாளருக்கு மின்சார வாரியத்தால் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
துலுக்கர்பட்டியில் 2 அ...
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவாகவே மின் கட்டணம் உயர்ந்துள்ளதாகவும், 100 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்சத்து 35 ஆயிரம் மின் நுகர்வோருக்கு நாளொன்றுக்கு ஒரு ரூபாய்க்கு குறைவாகவே கட்ட...
2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் கஷ்டப்பட்டு, தற்போது படிப்படியாக மீளும் தமிழக மக்கள் மீது மின்கட்டண உயர்வு என்ற சுமையை அரசு சுமத்தியிருப்பதாகவும், அதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் எதிர்க்க...
மின்சார கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இதற்கு 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எ...
கோயம்புத்தூரில், கிருஷ்ணம்மாள் என்ற 70 வயது மூதாட்டியின் செல்போனுக்கு, உடனடியாக மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இரவுக்குள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும் என SMS வந்துள்ளது.
அந்த எண்ணைத் தொடர்ப...
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து வருகிற 25 ஆம் தேதி அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும்...