சபரி மலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் தற்காலிக கடைகளை ஏலம் விடும் விவகாரத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த பேரூராட்சி தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 26...
கடலூர் மாவட்டத்தில் நிலத்தை அளவிட சென்ற சர்வேயரை அ.தி.மு.க முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செருப்பால் அடித்ததாக புகார் எழுந்துள்ளது.
பண்ருட்டி அருகே உள்ள சின்னபுறங்கணியைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் க...
திண்டுக்கல் மாநகராட்சிகுட்பட்ட பகுதியில் நன்றாக உள்ள கான்கிரீட் சாலை மீது ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் , தனக்கு தெரியாமல் தரமற்ற முறையில் புதிதாக கான்கிரீட் சாலை அமைப்பதாக கூறி ப...
விருத்தாசலத்தில் ஜங்ஷன் ரோடு, பேருந்து நிலையப் பகுதிகளில் சாலையோர உணவகங்களை நடத்தி வருபவர்களிடம் கவுன்சிலர் ஒருவர் மாமூல் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
ஐந்தாவது வார்டு உறுப்பினராக இருக்கும் ராஜேந்...
சென்னை தியாகராயநகரில் சேதமடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகளை பார்வையிடச் சென்ற தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் தி.மு.க. வட்டச் செயலாளர் ஆதரவாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
ராமகாமத்துபுர...
மதுரை அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் மர்மநபர்கள் வெட்டிக் கொல்லப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், மாவூத்துபட்டியைச் சேர்ந்த சந்திரபாண்டியன் என்ற அவர், அம்மைய நாயக்கனூர் பேரூராட்சியின் 4ஆவது வார்டு உறு...
நாமக்கல் ராசிபுரம் நகராட்சி திமுக பெண் கவுன்சிலர் அதிகப்படியான கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார்.
ராசிபுரம் பொம்மிதெரு பகுதியை சேர்ந்த அருண்லால், கடை வீதியில் 20 ஆண்டுகளாக நகைக...