காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனை செய்த பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் 2 இருசக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்தவர்...
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், யார் ரூட் பெரியது? என மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில், மோதல் வெடித்தது.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு தொந்தரவு ...
ஆந்திராவின் புத்தூர் சுங்கச்சாவடி அருகே, தேர்வெழுதிவிட்டுத் திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடி அருகே நாம் தமிழர...
தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டியில் உள்ள மனோமணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், பொது அறிவு கேள்விகள் கேட்டு சரியாக பதிலளி...
மயிலாடுதுறை அருகே பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படாததை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் 700-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்க...
சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை தரக்கூடிய மாத்திரை மற்றும் டானிக்குகளை விற்பனை செய்து வந்த போலி மருந்து விற்பனையாளர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேளச்சேரி போலீசார் நேற்று ...
ஷேர் சாட் ஆப் மூலம் கல்லூரி பெண்களை மயக்கி திருமணம் செய்து ஏமாற்றி வருவதாக மனைவி அளித்த புகாரின் பேரில் கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர் வைதீஸ்வரி, இவருக்...