உக்ரைன் நாட்டின் சப்போர்ஷியா நகரை ரஷ்ய படைகள் நெருங்கி உள்ள நிலையில், அங்குள்ள தேவாலயங்களில் நடைபெற்ற ஈஸ்டர் தின திருப்பலிகளில் உக்ரைனியர்கள் பக்தியுடன் பங்கேற்றனர்.
ரஷ்ய படைகள் பீரங்கி தாக்குதல் ...
மகராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் இஸ்லாமியர்கள் இப்தார் விருந்து நடத்த அனைத்து மதத்தவருக்கும் அழைப்பு விடுத்தனர்.
இதனை மத நல்லிணக்கத்துடன் கிறித்துவர்கள் ஏற்றுக் கொண்டனர். இதனையடுத்து இப்தார் தொ...
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிறித்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற...
செங்கல்பட்டில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் ஜெப கூட்டத்தில் புகுந்த மர்மநபர் பர்ஸை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஜெபக்கூட்டத்திற்கு வந்திருந்த பிரான்சிஸ் என்பவரின் மனைவி...
விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி தேவாலயத்தை வெள்ளம் சூழ்ந்ததால் 8 பேர் கட்டிடத்தினுள் சிக்கிக் கொண்டனர்.
இரவு நேரத்தில் நீடித்த கனமழையினால் தேவாலயத்தின் உள்ளிருந்த பாதிரியார் உட்பட நால்வர் சிக்கிக...
தனுஷ்கோடியில் வரலாற்று சிறப்புமிக்க தேவாயலத்தின் சுவர் புரெவி புயலினால் பெய்த கனமழையினால் இடிந்து விழுந்தது.
ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் செல்லும் நுழைவு வாயிலாக தனுஷ்கோடி...
பிரான்சு நாட்டில் உள்ள கிறித்தவ தேவாலயங்களுக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் கிடைத்ததை அடுத்து இந்த நடவட...