7113
சென்னை தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் கடத்திய கும்பல் அவரை கடுமையாக தாக்கி, அவரது பெயரில் உள்ள சொத்துக்களை தங்களது பெயரில் மாற்ற முயன்ற சம்பவம் ராமநாதபுரம் அருகே அரங்கேறி உள்ளது.. ராமநாதபுரம் ம...

1414
தேனி மாவட்டத்தில், காரில் கடத்தப்பட்ட தொழிலதிபர் நேற்று மீட்கப்பட்ட நிலையில் அவரது தோட்டத்தில் வேலைப்பார்த்து வந்த தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராயப்...

3308
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு தொழிலதிபர் வழங்குவதாக அறிவித்த இலவச புடவை மற்றும் உணவிற்கான டோக்கனை வாங்க முண்டியத்த போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர்...

4920
செல்வந்தர் வீட்டில் வேலைக்காரனாக சேர்ந்து 16 வீடுகள் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகளையே அபகரித்து, கோடீஸ்வரனான ஆசாமியை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டு வேலைக்காரரி...

4035
200 கோடி ரூபாய் மோசடி வழக்கில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை கைது செய்யாமல் அமலாக்கத்துறை ஏன் பாரபட்சம் காட்டுகிறது? என டெல்லி நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த சுகேஷ் சந்திரசேக...

3330
பெங்களூருவில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து திருடச்சென்ற நபர், அங்கேயே குளித்து முடித்து, சாமி கும்பிட்டு விட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ஐஷ்ராமி, கடந்த வார...

2454
சென்னையில், தொழிலதிபரை கடத்தி சிறைவைத்து ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட போலீசாருக்கு எதிரான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தர...



BIG STORY