பிரேசில் நாட்டில் குட்டி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகும் முன்பாக பாராசூட் மூலம் தரை இறக்கப்பட்டதால் அதில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
புறப்பட்ட சில நிமிடங்களில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் செ...
பிரேசிலின் மனாஸ் நகரில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானதை அடுத்து, அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகரமான மனாஸில் பெய்த தொடர் மழையால், அதி...
பிரேசிலின் சாவ்-பாலோ மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்...
பிரேசிலின் சா-பாலோ மாநிலத்தில் கன மழையைத் தொடர்ந்து நேர்ந்த வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர்.
சாவோ பவுலோ மாநிலத்தில், 24 மணி நேரத்தில் 600 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது....
பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடலுக்கு பொதுமக்கள் ,மற்றும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் .
கால்பந்து விளையாட்டின் பிதாமகன் ஆன பீலே உடல் நலம் நலிவுற்று மரணம...
கால்பந்து ஜாம்பவான் பீலேவின் இறுதிச் சடங்கு நடைபெறுவதற்கு முன்னதாக சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ மைதானத்தில் ரசிகர்கள் கூடி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து பீலேவின்...
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ உயிரியல் பூங்காவில் இருக்கும் சிங்கத்திற்கு, 14வது பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
சிம்பா என்றழைக்கப்படும் இந்த சிங்கம், கடந்த 2016ம் ஆண்டு Santa Catarina பகுதியில...