இந்தோனேஷியாவில் 43 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 26 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
சுலாவேசி மாகாணத்தின் தலைநகரான மகஸ்ஸரில் உள்ள பாடெரே துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட ...
ஒடிசாவில் மோசமான வானிலை காரணமாக சுற்றுலா பயணிகள் படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் தத்தளித்த 11 பேரை போலீசார் மீட்டனர்.
கலிஜை தீவில் இருந்து 12 பேருடன் வந்த படகு கனமழை மற்றும் சூற...
லெபனானில் திரிபோலி நகரத்தை ஒட்டியுள்ள கடல் பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உயிரிழந்தது. 40-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து ந...
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்தரா மாவட்டத்தில் பயணிகளுடன் நதியில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 16 பேர் மாயமாகியுள்ளனர்.
நிர்சாவில் இருந்து ஜாம்தரா நோக்கி 18 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பட...
பீகார் மாநிலத்தில் சுமார் 100 பேருடன் சென்ற படகு கங்கை ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அந்த மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டம் நவுகாச்சியா பகுதியில் உள்ள கங்கை ஆற...