பீகார் தலைநகர் பாட்னாவை ஒட்டியுள்ள டானாபூர் பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் பயணிகள் படகு மூழ்கியது, இந்தப் படகில் சுமார் 55 பேர் இருந்தனர்.
நீரில் மூழ்கியவர்கள் மீட்கப்பட்ட போதும் அதில் இருந்த 10 பேர...
அமெரிக்கா நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஏராளமான அகதிகளை ஏற்றிச் சென்ற படகு டெக்சாஸின் ஈகிள் பாஸ் நகர் அருகே கனமழையால் ...
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற படகு, சிந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
செஹ்வான் நகரில் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் இருந்து...
உத்திரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில், யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் மாயமான 17 பேரை தேடும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மார்கா பகுதியில் இருந்து...
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் சிக்கி, 4 பைபர் படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மீனவர் உயிரிழந்தார்.
இதனை கண்டித்து பூத...
இந்தோனேஷியாவில் 43 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 26 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
சுலாவேசி மாகாணத்தின் தலைநகரான மகஸ்ஸரில் உள்ள பாடெரே துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட ...
ஒடிசாவில் மோசமான வானிலை காரணமாக சுற்றுலா பயணிகள் படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் தத்தளித்த 11 பேரை போலீசார் மீட்டனர்.
கலிஜை தீவில் இருந்து 12 பேருடன் வந்த படகு கனமழை மற்றும் சூற...