சீன தலைநகர் பெய்ஜிங்கில் வீசிய புழுதிப்புயலால், அங்கு காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக புழுதிப் புயல் வீசி வருவதால் பெய்ஜிங்கில் கட்டிடங்கள், சாலைகளில் அடர்த்தியான தூசிகள் படிந்த...
7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் வகையில், அக்னி 5 ஏவுகணையின் எடையை குறைத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அக்னி ஏவுகணையில் உள்ள எஃகு பகுதிகளை, கலப்...
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதையடுத்து, தகனக் கூடம் முன்பு சடலங்களுடன் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
உயிரிழப்புகள் அதிகரிப்பதால் சவப்பெட்டிகளின் தேவை...
சீனாவில் பெய்ஜிங், ஷென்சென் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டதை அடுத்து, பரிசோதனை மையங்கள் அகற்றப்படுகின்றன.
சீனாவில் மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக, ட...
கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, சீன தலைநகர் பெய்ஜிங்கில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
சீனாவில் புதிதாக 29 ஆயிரத்து 157 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் நோய்தடுப்பு நடவட...
சீன தலைநகர் பீஜிங்கின் புறநகர்ப்பகுதியில் ‘பெல்-505’ ரக ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
சாங்பிங் மாவட்டத்திலிருந்து தலைநகரின் தெற்குப் பகுதிக்க...
சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
அண்மையில் மதுபான பார் ஒன்றுக்கு சென்று திரும்பிய பலருக்கும் கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டது. இதையடுத்து பாருக்கு வந்தவர்க...