பக்ரைனில் கடந்த ஒரு வருடமாக வேலையின்றி தவித்து வரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மத்திய-மாநில அரசுகள் தங்களை மீட்க கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர் உள்ளிட்...
பஹ்ரைனில் பர்தா அணிந்து வந்த பெண்ணை உணவகத்திற்குள் அனுமதிக்க மறுத்ததாக இந்திய உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தலைநகர் மனாமாவில் இயங்கி வந்த பஹ்ரைன் லாந்தர்ஸ் என்ற இந்திய உணவகத்திற்கு பர்தா ...
கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், குடும்பத்தினரை பிரிந்து 15 ஆண்டுகளாக பக்ரைனில் தங்கி வேலைபார்த்து வந்த 45 வயது பெண், சொந்த ஊர் திரும்ப இயலாமலும், கண்பார்வை குறைபாட்டாலும் தவ...
இஸ்ரேலுக்கும் பஹ்ரைனுக்கும் இடையிலான முதல் வர்த்தக விமானம் டெல் அவிவ் நகர் அருகே உள்ள பென் குரியன் விமான நிலையத்தை வந்ததடைந்தது.
மனாமாவில் இஸ்ரேல் தூதரகத்தை திறந்து வைக்க அந்நாட்டு வெளியுறவு அமைச்...
வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட மருத்துவப் பொருட்களுடன் இந்திய கடற்படையினர் ஏழு போர்க்கப்பல்கள் இந்தியாவுக்கு வர உள்ள நிலையில் முதல் கப்பல் தல்வார் பஹ்ரைனில் இருந்து மங்களூர் துறைமுகத்திற்கு ...
எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்காக பக்ரைன் இளவரசர் உள்ளிட்ட 16பேர் அடங்கிய மலையேறும் குழுவினர் நேபாளம் வந்துள்ளனர்.
உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரம் 8ஆயிரத்து 849 மீட்டர் உயரத்தை கொண்டதாகும். கடந்த...
பிரிட்டனைத் தொடர்ந்து பஹ்ரைனும் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு, அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் ஜெர்மனின் பயான்டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்...