3548
பக்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்ற 3ஆவது நாளே கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து கைமுறிந்து சாப்பிட வழியில்லாமல் தவித்த இளைஞரை மீட்டு இந்திய தூதரகத்தின் உதவியுடன் அவரை தமிழகம் அனுப்பி வைத்துள்ளனர். ...

4093
கள்ளக்குறிச்சியில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு வேலைக்காக சென்று 31 வருடங்களாக சொந்த ஊருக்கு திரும்ப இயலாமல் தவித்த முதியவர் ஒருவர், அங்குள்ள அன்னை தமிழ் மன்றம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு சொந்த ஊருக்க...

2574
பக்ரைனில் கடந்த ஒரு வருடமாக வேலையின்றி தவித்து வரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மத்திய-மாநில அரசுகள் தங்களை மீட்க கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர் உள்ளிட்...

6600
பஹ்ரைனில் பர்தா அணிந்து வந்த பெண்ணை உணவகத்திற்குள் அனுமதிக்க மறுத்ததாக இந்திய உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தலைநகர் மனாமாவில் இயங்கி வந்த பஹ்ரைன் லாந்தர்ஸ் என்ற இந்திய உணவகத்திற்கு பர்தா ...

3177
கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், குடும்பத்தினரை பிரிந்து 15 ஆண்டுகளாக பக்ரைனில் தங்கி வேலைபார்த்து வந்த 45 வயது பெண், சொந்த ஊர் திரும்ப இயலாமலும், கண்பார்வை குறைபாட்டாலும்  தவ...

1400
இஸ்ரேலுக்கும் பஹ்ரைனுக்கும் இடையிலான முதல் வர்த்தக விமானம் டெல் அவிவ் நகர் அருகே உள்ள பென் குரியன் விமான நிலையத்தை வந்ததடைந்தது. மனாமாவில் இஸ்ரேல் தூதரகத்தை திறந்து வைக்க அந்நாட்டு வெளியுறவு அமைச்...

1772
வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட மருத்துவப் பொருட்களுடன் இந்திய  கடற்படையினர் ஏழு போர்க்கப்பல்கள் இந்தியாவுக்கு வர உள்ள நிலையில் முதல் கப்பல் தல்வார் பஹ்ரைனில் இருந்து மங்களூர் துறைமுகத்திற்கு ...



BIG STORY