6658
சென்னை ராமாபுரத்தில் கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் மது போதையில் தகாத முறையில் நடந்து கொண்டதாக திமுக நிர்வாகி கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்ணன் ...

2499
மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்துள்ள வடகாடு பட்டியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குடிபோதையில் சாலையில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அதனை தடுக்க வந்த பெண்ணை கம்பு, கட்டை மற்றும் கல்லால் தாக்கிவிட...

13354
திருப்பூரில், புதிதாக வாங்கிய பைக்கை மறு நாளே அடமானம் வைத்து நண்பர்களுக்கு மது விருந்து வைத்து விட்டு, போதை தலைக்கேறி பாரில் மயங்கி கிடந்த இளைஞரை அவரது தாய் வந்து மீட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது. ...

8380
சென்னையில் வாகன சோதனையின் போது மதுபோதையில் பிடிபட்ட கணவனை விடுவிக்க போலீசாரிடம் மல்லுக்கட்டிய பெண், உதவி ஆய்வாளரை ஒருமையில் ஏசியும், தொப்பியை வீசியும் தாக்குதல் நடத்தியதால் கணவருடன் கைது செய்து சிற...

1592
தமிழ்நாட்டில் குடிபோதையால் நிகழும் கொடுமைகளின் தொடர்ச்சியாக, சேலத்தில் குடிவெறி அதிகமாகிப் போன இளைஞர் ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளார். டைல்ஸ் பாலிஷ் போடும் தொழிலாளியா...

4602
பொள்ளாச்சியில் போதை பெண் ஒருவர் சாலையில் படுத்து உருண்டு அரசு பேருந்தை மறித்து செய்த அலப்பறைகளால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அடிக்கிற வெயிலில் வெறுங்காலில் நடக்க அஞ்சிவோர் மத்தியில், அசால்ட்...

4066
சேலம் தொப்பூர் காட்டு பகுதியில் லாரிகளை நிறுத்தி மதுஅருந்திக் கொண்டிருந்த ஓட்டுனர்களை ஜிபிஎஸ் மூலம் அடையாளம் கண்டு , லாரியின் உரிமையாளர் போலீசில் ஒப்படைத்த நிலையில் போதையில் வாகனம் ஓட்டியதாக அவர்கள...



BIG STORY