ஏர்பஸ் விமான நிறுவனம் இந்தியாவில் இருந்து ஆயிரம் பொறியாளர்களைத் தேர்வுசெய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பேசிய அமெரிக்க ஜெட் உற்பத்தி நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலை...
பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக, பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் காணொலியில் பங்கேற்ற நிகழ்ச்சியில் அற...
குஜராத் மாநிலம் வதோதரா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அமைக்கப்படவிருக்கும் சி-295 ராணுவ சரக்கு விமானத் தொழிற்சாலைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இந்திய விமானப்படையில் ராணுவ உபகரணங்கள் மற்...
தொழிலதிபரும், லுலு குழுமத்தின் தலைவருமான எம்ஏ யூசுப் அலி 100 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன சொகுசு ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார்.
ஏர்பஸ் நிறுவனம் தயாரித்துள்ள எச்-145 ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில் இரண...
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் A380 சூப்பர் ஜம்போ ஜெட் விமானம் முதன்முறையாக வருகிற அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாயின...
உலகிலேயே மிகப்பெரிய திமிங்கல வடிவிலான விமானம்.. எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் தரையிறங்கியது..!
உலகிலேயே மிகப்பெரிய திமிங்கல வடிவிலான சரக்கு விமானமான ஏர் பஸ் பெலுகா முதல் முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.
நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஏர் பஸ் விமான தயாரிப்பு நிறுவனம் ப...
சீன விமான நிறுவனங்கள் ஏர்பஸ் விமானங்களை வாங்கும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் ஏமாற்றமடைந்துள்ளது.
சீன அரசுக்கு சொந்தமான China Southern, Air China, Shenzhen Airlines and China Ea...