அடுத்த மாதம் ஏர்பஸ் ஏ350 வகையை சேர்ந்த முதல் விமானம் ஏர் இந்தியா நிறுவனத்தில் இணைக்கப்பட உள்ளது.
3 வளைகுடா நாட்டு விமான நிறுவனங்களுக்குப் போட்டியிட உள்ள முதல் இந்திய விமான நிறுவனம் ஏர் இந்தியா ஆகு...
ஏர்பஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்ட ஒப்பந்தப்படி முதலாவது C295 விமானம் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்பட உள்ளது.
ஸ்பெயின் நாட்டில் செவில்லா தொழிற்சாலையில் தயாராகி உள்ள விமானம், ...
ஏர்பஸ் விமான நிறுவனம் இந்தியாவில் இருந்து ஆயிரம் பொறியாளர்களைத் தேர்வுசெய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பேசிய அமெரிக்க ஜெட் உற்பத்தி நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலை...
பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக, பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் காணொலியில் பங்கேற்ற நிகழ்ச்சியில் அற...
குஜராத் மாநிலம் வதோதரா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அமைக்கப்படவிருக்கும் சி-295 ராணுவ சரக்கு விமானத் தொழிற்சாலைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இந்திய விமானப்படையில் ராணுவ உபகரணங்கள் மற்...
தொழிலதிபரும், லுலு குழுமத்தின் தலைவருமான எம்ஏ யூசுப் அலி 100 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன சொகுசு ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார்.
ஏர்பஸ் நிறுவனம் தயாரித்துள்ள எச்-145 ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில் இரண...
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் A380 சூப்பர் ஜம்போ ஜெட் விமானம் முதன்முறையாக வருகிற அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாயின...