ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் பயிரிட்ட இளம் பெண் விவசாயி குர்லீன் சாவ்லா உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பண்டல்கண்ட் பகுதியில் ஆர்கானிக் வேளாண்மையைத் தொ...
மண்ணை பொன்னுக்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் , ராசாயனங்கள் என்ற பெயரில் நாம் நம் மண்ணை பாழாக்கி வருகிறோம். உழவு மண்ணில் ராசாயனங்களை கலந்து பயிரிடும்போது, மண் வளம் பாழாகிறது. ஆனால் பாழாகுவது மண் ம...
ஈரோடு அருகே விவசாயத் தம்பதி ரசாயண உரங்களைக் கலக்காமல் முழுக்க முழுக்க இயற்கையான இடு பொருட்களைக் கொண்டு காய்கறிகள் விளைவித்து வருகின்றனர்.
மாமரத்துப் பாளையத்தைச் சேர்ந்த கோபால் - பூங்கொடி தம்பதி 3 ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரி ஆசிரியத் தம்பதிகள், சீரான லாபமும் மன நிம்மதியும் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.
சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோத...
இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தில், தான் பணியாற்றி வந்த கணிணி பொறியாளர் வேலையை உதறி தள்ளிவிட்டு, பாரம்பரிய நெல்லான கிச்சலி சம்பாவை பயிரிட்டு தற்போது நல்ல மகசூலை கண்டுள்ளார் முன்னாள் ஐ....
நடப்பு ஆண்டிக்கான ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் இயற்கை விவசாயம் மூலம் சாகுபடி செய்யப்பட்ட உணவுப் பொருட்களே விருந்தில் இடம்பெறவுள்ளதாக விருதுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து விருதுக் குழுவின...
இயற்கை விவசாயம் இழப்பை மட்டுமே தரும் என்ற பேச்சுகளைப் பொய்யாக்கி, சரியான திட்டமிடல் இருந்தால் பெருத்த லாபத்தை ஈட்டலாம் என நிரூபித்து வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர்.....