விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசு மதுபான கடையில் 27லட்சத்து 50ஆயிரம் ரூபாய் பணம் கையாடல் செய்த குற்றச்சாட்டின் கீழ் மேற்பார்வையாளர் உட்பட இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலு...
ஓசூர் மாநகராட்சியில் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 25 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஓசூர் மாநகராட்சி முழுவதும் தேர்தல்...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 60 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வேலங்குடி சோதனை சாவடியில் ...
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ஒரு காரில் இருந்து இரட்டை இலை சின்னம் பொறித்த சேலைகள் மற்றும் ஒரு டைரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சாங்கிரா...
பெரம்பலூரில் பெட்ரோல் பங்க் ஒப்பந்ததாரரிடமிருந்து 11 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாடாலூர் கிராமத்தை சேர்ந்த வரதராஜ் என்பவர் ஒப்பந்...
2 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றி வரப்பட்ட புத்தக பைகள்
பறக்கும் படை போலீசார் பறிமுதல் செய்தனர்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நடவடிக்கை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பறக்கும...
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்துச் சென்ற 4 லட்சத்து 40ஆயிரம் ரூபாயினை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி சட்டச...