ஆன்மீகம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு.. 125 அடி உயர ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது..!
Jul 14, 2025 05:29 AM
71
திருப்பரங்குன்றம் குடமுழுக்கு
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 125 அடி உயரம் கொண்ட இராஜகோபுரத்தில் உள்ள 7 கலசங்களுக்கும் பக்தர்களின் அரோகரா கோஷத்துடனும் வேதமந்திரங்கள் முழங்கவும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
வல்லப கணபதி, கோவர்த்தனாம்பிகை, பசுபதீஸ்வரர் ஆகிய சன்னதி விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. குழுமியிருந்த பக்தர்களுக்கு ட்ரோன் மூலமாக புனித நீர் தெளிக்கப்பட்டு அருளாசி வழங்கப்பட்டது.
முன்னதாக, குடமுழுக்கினையொட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் திருப்பரங்குன்றம் கோயிலில் எழுந்தருளினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu