முதலமைச்சர் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்.. இண்டியா கூட்டணியோடு ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப தீர்மானம்..

0 1477

தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக இண்டியா கூட்டணியோடு ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது என்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்தால் இரண்டு அவைகளிலும் எதிர்த்து வாக்களிக்க தி.மு.க. எம்.பி.க்களுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments