மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களின் அதிகபட்ச பலன்கள் மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் - பிரதமர் மோடி

0 1814

மத்திய அரசுத் திட்டங்களின் அதிகபட்ச பலன்களை பாஜக அல்லாத மாநில மக்களுக்கு வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய அவர், சாமானியர்களுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பாஜக அல்லாத மாநிலங்களில் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள அதிக கவனம் செலுத்துமாறு எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

அனைத்து மத பண்டிகைகளையும் பொதுமக்களுடன் கொண்டாடி ஒற்றுமையாக இருக்குமாறு கூறிய பிரதமர், 2024 தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments