அசல் எல்லைக்கோடு அருகே உள்கட்டமைப்பை பலப்படுத்தும் சீனா... படைகளுக்குத் தேவையான வசதிகள் அதிகரிப்பு..!

0 1260

லடாக்கில் அசல் எல்லைக் கோடு பகுதியை ஒட்டி சீனா உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வருகிறது.

புதிய ராணுவ முகாம்களுடன் சூரிய மின்னொளி மற்றும் அனல் மின் நிலைய வசதிகளை அதிகரித்து வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எல்லையில் சீனா படைகளைக் குவிப்பதால் இந்தியாவுடன் முரண்பாடு வளர்ந்துள்ளது.

எல்லையில் சுமார் 50 ஆயிரம் பேரை நிறுத்தியுள்ள சீனப்படைகளுக்குத் தேவையான மின்சார வசதிகளுக்காக சூரிய மற்றும் அனல் மின்நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

எல்லையோர கிராமங்களில் வசதிகளை மேம்படுத்தி உள்கட்டமைப்பு வசதிகளையும் சீனா பெருக்கிக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments