கர்நாடகாவில் பிரதமர் மோடி இன்றும் நாளையும் சூறாவளிப் பிரச்சாரம்..!

0 971

கர்நாடகாவில் நாளை மறுநாள் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி அங்கு 2 நாள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இன்றும், நாளையும் பெங்களூரு நகர எல்லைக்குட்பட்ட 20 தொகுதிகளில் அவர் வாகனத்தில் சென்று வாக்கு சேகரிக்கிறார்.

கர்நாடகாவில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி,  முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் 3 நாட்கள் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments