தமிழ்நாட்டில் வரும் 10ம் தேதி காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும்... அமைச்சர் மா.சு,

0 842

வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் 800 கிராமங்களிலும், சென்னையில் 200 இடங்களிலும் வரும் 10ம் தேதி காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவமனை சார்பில் சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு மராத்தானில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதனைத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments