அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகளை காவலில் விசாரிக்கக் கோரி சிபிசிஐடி மனு..!

0 1218
அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகளை காவலில் விசாரிக்கக் கோரி சிபிசிஐடி மனு..!

விழுப்புரம் - குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால் ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், மேலாளர் பிஜூ மோகன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனு நாளை விசாரணைக்கு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments