பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!

0 1057

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 54ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற அமைதி பேரணியில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து வந்தார்.

திரளான திமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து வந்து அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments