காஷ்மீரில் உச்சக்கட்ட பாதுகாப்புடன் ராகுல் காந்தி 'இந்திய ஒற்றுமை பயணம்'..!

0 1844

ஜம்மு காஷ்மீரில் நேற்று அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்புகளால், இன்று உச்சக்கட்ட பாதுகாப்புடன் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை அங்கு மேற்கொண்டார்.

ஹிராநகரிலிருந்து டக்கர் ஹவேலிவரை சுமார் 22 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபயணம் செல்வதால், அவரையும், அவருடன் செல்லும் காங்கிரஸ் பிரமுகர்களையும் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய ஒற்றுமை பயணத்தை வரும் 30ஆம் தேதி காஷ்மீரில் ராகுல் காந்தி நிறைவுசெய்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments