பெரு நாட்டின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த அனிபால் டோரஸ்

0 1653

நம்பிக்கை வாக்கெடுப்புக்கான அழைப்பை நாடாளுமன்றம் நிராகரித்ததையடுத்து, பெரு நாட்டின் பிரதமர் பதவியை அனிபால் டோரஸ் ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை அதிபர் பெட்ரோ காஸ்டிலோ ஏற்றுக்கொண்டார்.

விரைவில் புதிய அமைச்சரவையை அமைப்பதாக, நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அதிபர் பெட்ரோ காஷ்டிலோ தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெருவில் 5 பிரதமர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments