சர்வதேச விமான சேவை மீதான தடை டிச.31 வரை நீட்டிப்பு- விமானப் போக்குவரத்து இயக்குநரகம்

சர்வதேச விமான சேவை மீதான தடை டிச.31 வரை நீட்டிப்பு- விமானப் போக்குவரத்து இயக்குநரகம்
அட்டவணைப்படி இயக்கப்படும் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை மீதான தடை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சரக்கு விமானங்கள், விமானப்போக்குவரத்து இயக்குநரகத்தால் அனுமதிக்கப்படும் சிறப்பு விமானங்கள் ஆகியவற்றுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.
அதே நேரம், தேவைப்பட்டால், விமானப் போக்குவரத்து அமைச்சகம், அட்டவணைப்படி இயக்கப்படும் சில குறிப்பிட்ட மார்க்கங்களில் விமான சேவையை அனுமதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Suspension on scheduled international commercial passenger services to and from India extended till 31st December: Directorate General of Civil Aviation (DGCA) pic.twitter.com/SPT68cxkRX
— ANI (@ANI) November 26, 2020
Comments