இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் சேர்த்துள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் போட்டியி...
எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் களமிறங்கிய இந்திய வீரா...
எதிர்வரும் 14வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் விளையாடுவதற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்தடைந்தார்.
இதுகுறித்து அதிகார பூர்வமான தகவலை சென்னை அணி தனது டிவிட்டர்...
இந்தியாவுக்கு எதிரான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்களில் சுருண்டது.
அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்...
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கெய்ரன் போல்லார்ட் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்கள் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், ...
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் கியரான் பொல்லார்டு ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து அணியின் வெற்றிக்கு அடிகோலினார்.
கூலிட்ஜில் நடந்த ஆட்டத்தில் இலங...
அகமதாபாத்தில் நடைபெறும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்து வருகின்றனர்.
இந்திய - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையான நான்காவது கிரி...
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது.
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றில் இங்கிலாந்து அணியும், 2 ல...
இங்கிலாந்திற்கு எதிரான 4 வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விடுவிக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
இவ்விரு அணிகளுக்கு இடையே 4 வது ட...
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நாளை நடைபெறுகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் ...
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பாலோயர்களை கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.
இதனையொட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவருக்...
ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதை ஒட்டி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது சொந்த ஊரிலுள்ள புகழ்பெற்ற தேவ்ரி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ப...
புனேவில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார்.
தனது சொந்த காரணங்களுக்காக 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில...
காற்றைக்கிழித்துக் கொண்டு ஓடும் அளவுக்கு வேகம் கொண்ட ஹீமா தாஸ் அஸ்ஸாம் மாநிலத்தில் இளம் டிஎஸ்பியாக பதவி ஏற்றதும் தனது அம்மாவின் கனவை கூறி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தார்.
விளையாட்டு ஆர்வலர்களா...
இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதான யூசுப் பதான் இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகளிலும், 22 டி20 போட்டிகளிலும் வ...
அர்ஜெண்டினாவில் மறைந்த கால்பந்து ஜாம்பவான் மரடோனாவை கவுரவிக்கும் விதமாக அவரது ரசிகர்கள் சுவர் ஓவியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸ்சில் உள்ள சாலைகளில் மரடோனா கமாண்டோ ...