முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் அணி பட்டத்தை வென்றுள்ளது.
மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எ...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 18புள்ளி 5 ஓவரில் 258 ரன்கள் என்ற இலக்கை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இ...
ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவின் இறுதி ஆட்டங்களில் முறையே தமிழக, கர்நாடக அணிகள் தங்கம் வென்றன.
மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்த...
மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலக ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னிலையில் இருந்த பின்லாந்தை சேர்ந்த எசபெக்கா லாப்பியின் கார் விபத்துக்குள்ளானதையடுத்து அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.
கடந்த...
மேற்கு ஆப்ரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 21 வயது வீரர் திடீரென மயங்கி சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
அபிட்ஜான் மைதானத்தில் உள்ளூர் கிளப் அணிகளுக்கு இட...
இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடி ஆஸி பிரதமருடன் சேர்ந்து பார்வையிட உள்ளதால் அகமதாபாத் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல்நாள் ஆட்டத்த...
2023ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருது, அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு அளிக்கப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2023ம் ஆண்டுக்கான பிபா விருதுகள் வழங்கப்ப...
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக சர்வதேச கலை கலாச்சார மற்றும் விளையாட்டு போட்டிகள் அடங்கிய விழாவினை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஹானே துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்...
எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது.
10 மீட்டர் ஏர் ரைபிள் பிர...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
டெல்லியிலுள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்த...
சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் சவுதி புரோ லீக் கால்பந்து போட்டியில் நட்சத்திர வீரர் ரொனால்டோ இடம் பெற்றுள்ள அல்நாசர் அணி வெற்றியை பதிவு செய்தது.
வெள்ளியன்று நடைபெற்ற போட்டியில் அல் தாவூ அணியை அ...
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்த தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தனியார் தொலைக்காட்சி சேனல் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில், கங்குல...
நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 177 ரன்கள் எடுத...
மோசமான கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் முதன்முறையாக தம்மால் நடக்க முடிவதாக படத்துடன் செய்தியை பகிர்ந்துள்ளார்....
பாகிஸ்தானில் நடைபெற்ற பிஎஸ்எல் போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் கிளாடியேட்டர்ஸ் அணியைச் சேர்ந்த இப்திகார் அகமது என்ற வீரர் கடைசி ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்தார்.
பாபர் அசாமின் பெஷாவர் அணி...
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவைப் புறக்கணிப்பது குறித்து விவாதிக்க இங்கிலாந்து தலைமையில் வரும் 10ம் தேதி சர்வதேச நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக 30 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த...
மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியரில் கேலோ இந்தியா என்ற பெயரில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. பிப்ரவரி 10 வரை நடைபெறும் இப்போட்டியில் பேட்மின்டன், ஹாக்கி, ஜிம்னாஸ்டிக்ஸ், கலியாப்பட்டு...